மஹிந்த ராஜபக்ஷ ஒரு மதத்தலைவரையும் மதத்தையும் இழிவாக பேசுவது எமது அழிவின் அறிகுறியாகும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஒரு மதத்தலைவரையும் மதத்தையும் இழிவாக பேசுவது எமது அழிவின் அறிகுறியாகும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.