சஜித் பிரேமதாச பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்!

Sajith Premadasa
Sajith Premadasa

நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தொடர்பில் முன்வைத்த கருத்துக்காக தான் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.