நாட்டின் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபராக கருதப்படும் இப்ராஹிம் இல்ஹாமின் திருமண நிகழ்வில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.