நாட்டின் தெஹிவலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஹெரோயின் ரக போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 650 கிராம் ஹெரோயின் ரக போதைபொருள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்க்கப்பட்ட ஹெரோயின் ரக போப்பொருளின் பெறுமதி சுமார் (65) லட்சம் எனவும் கூறப்பட்டுள்ளது.