எத்தனோல் தடை ஒரு போதும் நீக்கப்படாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இன்றைய (25) தினம் இடம்பெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எத்தனோல் தடை ஒரு போதும் நீக்கப்படாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இன்றைய (25) தினம் இடம்பெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.