நாட்டில் எதிர்வரும் பொதுத்தேர்தலில்!

images 12
images 12

நாட்டில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி மூன்று வீத அதிகாரத்தினை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய (30) தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.