அரந்தலாவ பிக்கு ஒருவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு காவல் துறை மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த தேரர் ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
(20) மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி குறித்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பதில் காவல் துறை மா அதிபர், மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.