நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் கீழ் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு திறன் இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.