நாட்டில் அனைத்து இனங்களையும் மதங்களையும் ஒன்று சேர்த்து ஒரு பாரிய பயணத்தை தொடங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (01) வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனைத்து இனங்களையும் மதங்களையும் ஒன்று சேர்த்து ஒரு பாரிய பயணத்தை தொடங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (01) வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.