நாட்டின் பருத்தித்துறையில் சுமார் (02) கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும், வவுனியா பறையன்குளத்தில் (201) கிலோகிராம் கேரள கஞ்சாவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பருத்தித்துறையில் சுமார் (02) கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும், வவுனியா பறையன்குளத்தில் (201) கிலோகிராம் கேரள கஞ்சாவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.