அம்பாறையில் பொலித்தீன் உட்கொண்டு 03 யானைகள் உயிரிழப்பு

elephant
elephant

அம்பாறை -அட்டாளைச்சேனை, கள்ளப்பாடு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பையில் இருந்து பொலித்தீனை உட்கொண்டு யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த யானையின் உயிரிழப்புடன் கள்ளப்பாடு பகுதியில் பொலித்தீன் உட்கொண்டு உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.