பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம்!

ranil 1 1
ranil 1 1

நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இவர்கள் முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.