இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் (18) நபர்கள் பூரண குணமைடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை (1,903)ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் (18) நபர்கள் பூரண குணமைடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை (1,903)ஆக அதிகரித்துள்ளது.