நாட்டில் எதிர்வரும் காலத்தில் அமையவுள்ள ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமானது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.