மக்கள் விடுதலை முன்னணியின் களுத்துறை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த நபர் கூரிய ஆயுதமொன்றை வைத்துக்கொண்டு அநாவசியமான முறையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.