உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியம்!

9409 2015121445
9409 2015121445

நாட்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பாக சஹரான் உள்ளிட்ட குழு உந்துருளி ஒன்றை குண்டு வைத்து தகர்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடியில் உள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான நிலம் என்பது தெரியவந்துள்ளதாக அதனை ஆய்வு செய்த ஆய்வாளர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.