நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவுகளை குறைப்பது தொடர்பில் சிலர் வெளியிடும் பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வீரகெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவுகளை குறைப்பது தொடர்பில் சிலர் வெளியிடும் பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வீரகெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்.