கட்டாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சம்பவத்தில் 59 வயதுடைய ஆணொருவரும் 55 வயதுடைய பெண்ணும் மற்றும் 34 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சம்பவத்தில் 59 வயதுடைய ஆணொருவரும் 55 வயதுடைய பெண்ணும் மற்றும் 34 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.