சுயாதீனமான ஆணைக்குழு ஒன்று பெண்களுக்காக நிறுவப்படும்!

000000
000000

இலங்கையில் பெண்களுக்காக சுயாதீனமான ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.