இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை (2080)ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை (2080)ஆக அதிகரித்துள்ளது.