நாட்டின் ஹொரவப்பத்தான நகரில் உள்ள கங்கைக்கு மீன்பிடிக்க சென்ற (03) நபர்களின் உந்துருளிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.
நேற்று (06) இரவு மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் அவர்கள் பயணித்த உந்துருளி மீது தீ வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹொரவப்பத்தான காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.