நாட்டில் கட்சி பேதம் இன்றி நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் நடப்பு அரசாங்கத்துடன், இணைந்து செயற்ப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இன்று குருநாகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தமது ஆட்சியின் போது முஸ்லிம்கள் பணத்திற்கு விற்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.