கங்கையில் மிதந்து கொண்டிருந்த இருவரின் சடலங்கள் தொடர்பில்!

download 4 2
download 4 2

நாட்டின் பெல்மடுல்ல – தெனவக கங்கையில் மிதந்து கொண்டிருந்த இருவரின் சடலங்களிற்கு காரணம் மின்சார தாக்குதல் என தெரியவந்துள்ளது.

கஹவத்தை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 06 ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இது குறித்த விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.

உயிரிழந்தவர்களிடம் காணப்பட்ட பணம் கைபேசி மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்றவை காணாமல் போயுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.