நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2154ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றினால் பங்களாதேஷ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய நபரே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.