தீர்வு வழங்கவில்லை பொருளாதார பிரச்சினைக்கு!

ranil 3
ranil 3

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கொரோனா தொடர்பில் சேவைபுரிந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தின் பிரச்சினைக்கு தீர்வினை இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடிகாவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.