இலங்கையில் நுவரெலியாவில் அமைக்கப்படவுள்ள முதலாவது கேபிள் கார் வாகன திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகரசபை வளவில் இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.