பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட கருத்து!

112573374 mahindathondaman 4 3
112573374 mahindathondaman 4 3

நாட்டின் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு முகங்கொடுத்த அரசாங்க ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுத்தருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹரகம பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.