நாட்டில் இதுவரை 125,632 பி.சி.ஆர். சோதனைகள்

3 3

கோவிட் -19 நோயாளிகளை அடையாளம் காண இலங்கை இதுவரை 125,632 பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தியுள்ளது.

நேற்று மாத்திரம் நாட்டில் 1,310 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர் சோதனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2,251 முன்னெடுக்கப்பட்டிருந்தது