நீரில் மிதந்து கொண்டிருந்த சடலம் மீட்பு!

download 4 4
download 4 4

நாட்டின் கலாவெவ-பலலுவெவ பகுதியில் மிதந்த சடலம் ஒன்று காவல் துறையினரால் மீட்க்கப்பட்டுள்ளது.

சடலாமாக மீட்க்கப்பட்டவர் வாகோட்டே பகுதியை சேர்ந்த 76 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு நீராட சென்ற போதே குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என காவல் துறை தெரிவித்துள்ளது.