பொது தேர்தல் குறித்து விவாதம்!

0 9
0 9

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை ஆரம்பித்த இந்த கலந்துரையாடலில் பொது தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.