நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், அனைத்து குடும்பங்களுக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப செயற்ப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.