நீர்விநியோகம் நாளை மறுதினம் 8 மணிநேரம் தடை!

1585213072 Water Cut 2
1585213072 Water Cut 2

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 8 மணிநேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, பத்தரமுல்லை, கொஸ்வத்தை, தலாஹேன, மாலபே, ஜயவடனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரையான காலப்பகுதியில் குறித்த நீர் வநியோகத்த தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 8 மணிநேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, பத்தரமுல்லை, கொஸ்வத்தை, தலாஹேன, மாலபே, ஜயவடனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரையான காலப்பகுதியில் குறித்த நீர் வநியோகத்த தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.