குருநாகல் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் பல பிரதேசங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாம் மாவட்ட தலைவராக இருக்கும் பொழுது குருநாகல் நகரமுதல்வர் மேல் கைவைப்பதற்கு இடமளிக்கப்போவத்தில்லை என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.