இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயற்குழு இன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
இக் கலந்துரையாடலில் கொரோனா தணிப்பு கடமைகளிலிருந்து விலகுவதற்கான தீர்மானத்தை பற்றி செயற்குழு விவாதிக்கவுள்ளதுடன், எதிர்கால நடவடிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளது.