10 ஆயிரம் ரூபா பணத்தொகையினை வழங்க உள்ளோம்!

ranil 13
ranil 13

கொரோனா தொற்று காரணமாக தொழில்வாய்ப்புக்களை இழந்தவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா பணத்தொகையினை தமது அரசாங்கத்தில் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.