பொலிஸ் மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்!

Manangite
Manangite

கிதுல் மரத்தில் கள் வடிப்பவர்களை கைது செய்வதோ அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவோ வேண்டாம், என பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

சட்டத்திற்கு அமைவாக கிதுல் கள் வடிதடதல் மற்றும் அதனூடாக கள் தயாரித்தப்பதற்கு உள்ளிட்ட செயற்பாடுகளை அனுமதிப்பத்திரமின்றி முன்னெடுக்க முடியும் எனவே அதற்கு எதிராக நடடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் பொலிஸ்மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.