ரணில் ஐக்கிய மக்கள் சக்தியிடம் முவைத்த விடயம்!

ranil 14
ranil 14

உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியிடம் ரணில் விக்கிரமசிங்க வெல்லவாய பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.