சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி!

prison
prison

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சட்டவிரோதமான முறையில் போதைபொருள் விநியோகித்ததாக கைது செய்யப்பட்ட சிறைச்சாலை கண்காணிப்பாளர் காலிங்க கலுஅக்கல்லவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

மேலும் குறித்த கண்காணிப்பாளரை பூசா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.