முறைப்பாட்டு புத்தகங்கள் தொடர்பில் விசாரணை!

jaliyasenaratne02 1
jaliyasenaratne02 1

நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உள்ள முறைப்பாட்டு புத்தகங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவத்துள்ளார்.

பதில் காவல் துறை மா அதிபரின் அறிவறுத்தலின் படி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவத்துள்ளார்.