நாட்டின் மொனராகல காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலியாய பிரதேசத்தில் உந்துருளி ஒன்றில் ஹெரோயின் போதை பொருளுடன் பயணித்து கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.