03 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

643a1630 0a615a11 court 850x460 acf cropped 4
643a1630 0a615a11 court 850x460 acf cropped 4

நாட்டின் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரிகளான நிசாந்த சேனாரத்ன, சரத் பண்டார மற்றும் காலிங்க களுஅக்கல ஆகியோரை எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.