சிக்கரட் தொகைகளுடன் இருவர் கைது

cigarettes

மருதானை  – தெமட்டகொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்ளநாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிக்கரட் தொகைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை காவற்துறை அதிகரடி படை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 17 ஆயிரம் சிக்கரட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சிக்கரட் தொகைகளை முச்சக்கர வண்டியில் கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது