ஐஸ் ரக போதை பொருள் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது

unnamed 1 16
unnamed 1 16

ஐஸ் ரக போதை பொருள் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு அரச உத்தியோகத்தர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பேலியகொடை-பட்டியாசந்திப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து 2.5 மில்லியன் பெறுமதியான சுமார் 250 கிராம் ஹெரோயின் ரக போதைபொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது