நாட்டில் அனைத்து மின்பாவனையாளர்களின் மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மின்கட்டணங்களுக்காக சுமார் 300 கோடி ரூபாய் சலுகை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பைஇலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
நாட்டில் 67 இலட்சம் பேர் வரை இந்த சலுகையை பெறுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.