ஐக்கிய மக்கள் சக்தியில் சிங்கள தலைமைகள் இல்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து உறுவாகியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.