2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ளது.
எனவே குறித்த விண்ணப்பங்களை பதிவுத் தாபல்முல வழியாக அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.
மீளாய்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
இது தொடர்பான மேலதிக தவல்களுக்கு 1911 என்ற விசேட இலக்கத்துடன் தொடர்பு கொள்வதனூடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.