நாட்டின் வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து 23 கிலோகிராம் ஹெரோயின் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.