நாட்டின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம், ஹர்த்தால் பாலத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக, துறைமுக பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம், ஹர்த்தால் பாலத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக, துறைமுக பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.