சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டுள்ள தகவல்!

PAVI
PAVI

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் சேவையாற்றிய சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு உந்துருளிகள் பெற்றுக்கொடு்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.