வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் முயற்சி:செல்வம்!

அடைக்கலநாதன்
அடைக்கலநாதன்

வடக்கு மற்றும் கிழக்கில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.